Friday, November 13, 2009

கலந்தாய்வுக் கூட்டம்

உலக சைவ மாநாட்டுக் கலந்தாய்வுக் கூட்டம் 11.2009 அன்று திருமுருக.கிருபானந்த வாரியார் சாமிகள் சமாதி அமைந்துள்ள காங்கேயநல்லூரில் ( வேலூர் ) நடைபெற்றது.தவத்திரு. பாலமுருகனடிமை அடிகளார் அவர்களும், கலவை தவத்திரு. சச்சிதானந்த சாமிகளும், பேரூராதீனம் இளையபட்டம் தவத்திரு.மருதாசல அடிகளார் அவர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சைவ சித்தாந்த மன்றத்தினர்,திருமுறை வழிபாட்டு மன்றத்தினர்,மற்றும் சிவனடியார்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.




No comments:

Post a Comment