பன்னிரண்டாவது உலக சைவ மாநாட்டின் அருட்புரவலர்கள்
சீர்வளர்சீர் திருவாவடுதுறை ஆதீனம், சீர்வளர்சீர் தருமபுரம் ஆதீனம்
சீர்வளர்சீர் குன்றக்குடி ஆதீனம், சீர்வளர்சீர் மதுரை ஆதீனம்
சீர்வளர்சீர் மயிலம்பொம்மபுரம்ஆதீனம், சீர்வளர்சீர் துறையூர்திருமுதுகுன்றம் ஆதீனம்
சீர்வளர்சீர் நல்லை ஆதீனம் இலங்கை, தவத்திருபாலமுருகனடிமைஅடிகளார்,இரத்தினகிரி
அமைப்பாளர்கள்
சீர்வளர்சீர் கயிலைக்குருமணி பேரூரடிகளார்
தவத்திரு யோகானந்த அடிகள், பிரான்சு
தலைவர்
திருவண்ணாமலை ஆதீனம் சீர்வளர்சீர் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்
துணைத்தலைவர்கள்
பழனியாதீனம் தவத்திரு சாது சண்முக அடிகளார்
சிவத்திரு.பழ.தரும.ஆறுமுகம்
பொருளாளர்
சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபர அடிகளார்
பொதுச்செயலர்
பேரூராதீனம் தவத்திரு மருதாசல அடிகளார்
இணைச்செயலர்
சிதம்பரம் மௌனத்திருமடம் தவத்திரு மௌன சுந்தரமூர்த்தி அடிகளார்
துணைச்செயலர்கள்
சிவத்திரு.ந.இரா.சென்னியப்பனார், பேரூர்
மரு.திருமதி.பத்மினி கபாலிமூர்த்தி, தில்லை
சிவத்திரு.முருகு.இராமலிங்கம் சென்னை
உறுப்பினர்கள்
சிவத்திரு.ப.மூக்கப்பிள்ளை, திருச்சி, சிவத்திரு.மணிமொழியன், மதுரை
சிவத்திரு.இரா.வசந்தகுமார்,கோவை, சிவத்திரு.சதானந்தம், சென்னை
சிவத்திரு.ஆ.பக்தவத்சலம்,குடியாத்தம், சிவத்திரு.திருநாவுக்கரசு,ஈரோடு
சிவத்திரு.வி.பி.எம்.எம்.சங்கர். திருவில்லிப்புத்தூர்
Monday, November 2, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment